திடக்கழிவு மேலாண்மை -புதிய தீர்வு

நமது இந்தியாவில் மக்கள் தொகை  நாளுக்குநாள் அதிகரித்து நகர வாசிகள் பெருகிகொண்டே இருக்கிறார்கள். இதன்  காரணமாக  திடக்கழிவு மேலாண்மை கட்டுக்கடங்காமல் சுகாதாரக்கேடுகள் பெருகி வருகின்றன சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த வொரு மாசுபாட்டிற்கும்  எளிமையான ஒரு தீர்வு அவசியம் என்பதை உணர்ந்து, அய்யா அப்துல்கலாம் அவர்களும் மனுநீதி மாணிக்கம் அய்யா  அவர்களும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது  எல்லா வித  மாசுபாடு களுக்கும்  தீர்வு உண்டு என்பதை நிரூபித்து உள்ளார்கள். இதில் […]