மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் கருத்துரை

மீனவர்களுக்கு நிலையான விலை கிடைக்க – நிர்வாகத்தில் என்ன மாற்றம் தேவை : அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் கருத்துரை

தீர்வு வந்துவிட்டது – பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் – Save Earth

மனித கழிவை இனி மனிதர்களே அகற்ற வேண்டியதில்லை. இதற்கு தீர்வு காண வந்துவிட்டது ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’. ( Bio Digester Septic Tank ) இந்த செப்டிக் டேங்குகளை கோவையில் உள்ள மேக் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கழிவறை முறையில், செப்டிக் டேங்க் ஒவ்வொரு முறை நிரம்பும்போதும் அதை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது . அதுமட்டுமல்ல, துர்நாற்றம், சுகாதார பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதோடு, முறையாக கையளப்படாத […]

தமிழகத்தில் நல்லாட்சியை அடையும் நாள், எனக்கு தீபாவளி நாள்.

நல்லாட்சி நண்பர்களே, நாயகர்களே, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைத்து, அருட்செல்வம் மற்றும் பொருட்ச்செல்வம் எல்லா தரப்பு மக்களையும் அடைய வைத்து உலகிலேயே கலாச்சாரத்தால் மிகச்சிறந்த மக்கள் தமிழர்கள் என்றும் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் தமிழகம் என்ற லட்சியத்தின் பாதையில் நடந்து கொண்டிருக்கும், நமது விவசாய மற்றும் தமிழகத்தின் நிர்ணயிக்கும் வல்லமை படைத்த இளைஞர் மற்றும் இளைய தலை முறையினருக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள். நல்லாட்சிக்கு இடையூறாக இருக்கும் தீய சக்திகள் […]

கூவம் ஆற்றை சுத்தம் செய்வது முற்றிலும் சாத்தியம் – மனுநீதி மாணிக்கம்

Cooum river cleaning is Completely possible by Manuneethi manickam.. கூவம் ஆற்றை முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். Manuneethi manickam sir interview on News 7 https://www.facebook.com/ManuNeethiFoundation/

(Tur Dal )துவரை சாகுபடி தொடர்பான ஆலோசனை:

Madurai farmers - manuneethi foundation

துவரை சாகுபடி உழவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : 16/09/2018 அதிக மகசூல் மற்றும் நேரடி விற்பனை குறித்து , மனுநீதி அறக்கட்டளை சார்பில் , அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் தலைமையில் , மதுரை விவசாயிகள் சந்திப்பு : https://www.facebook.com/ManuNeethiFoundation #Madurai #Agriculture #india #tamilnadu #Manuneethi #MAK

துவரை சாகுபடி தொடர்பான ஆலோசனை | Toor Dal Cultivation

  (Tur Dal )துவரை சாகுபடி உழவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : அதிக மகசூல் மற்றும் நேரடி விற்பனை குறித்து , மனுநீதி அறக்கட்டளை சார்பில் , அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் தலைமையில், (15/09/2018) நீர் வளம் மற்றும் பயிர் சாகுபடி முறை பற்றி மதுரை திருமங்கலம் விவசாய்களுடனான சந்திப்பு: வன்னிவேலம்பட்டி Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  twitter.com/manuneethinow Youtube :  www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்க முடிவு செய்துள்ளது – மனுநீதி அறக்கட்டளை

Welcome Manuneethi foundation – Tamilnadu Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  twitter.com/manuneethinow Youtube :  www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog

உழவர் மேடை மக்கள் தொலைகாட்சி | Uzhavar medai makkal tv

மக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது. விவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . விவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது . ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 1,00,000 வரை லாபம் அடையாளம். Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  twitter.com/manuneethinow […]

Farmers festival at Semakottai – 9/3/2018 | Manuneethi Foundation

நாட்டின் எந்த மூலையில் விவசாய கருத்தரங்கு நடந்தாலும் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு விலை நிர்ணயப்படி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆக என்ன வழி எந்த வகையான பயிர்களை விவசாயம் செய்தால் அதிக லாபம் என அறிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்த விலைக்கு விற்றால் நல்லது . அரசு சான்று எப்படி பெறுவது.எந்த உயர்வு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். உத்பத்தியாளர் ,வியாபாரி,நுகர்வோர் , ஆகியோர் பாதிக்காத வண்ணம் என்ன செய்ய […]

Bio Digester Septic Tanks | பயோ டாய்லெட் – தமிழகத்தில் முதன்முறையாக

Source :  www.makbioprojects.com கோவை மாவட்டம் காளிக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களின் பயன்பட்டிக்காக முதன் முறையாக தமிழகத்தில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன bio toilet in tamilnadu. ரயில்களில் தான் இந்த டாய்லெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான கழிப்பறை போல் இல்லாமல் பயோ-டாய்லெட் இல் நுண்ணுயிரிகள் கொண்ட திரவம் கொண்டு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால்நோய் கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது. […]