(Tur Dal )துவரை சாகுபடி உழவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : அதிக மகசூல் மற்றும் நேரடி விற்பனை குறித்து , மனுநீதி அறக்கட்டளை சார்பில் , அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் தலைமையில், (15/09/2018) நீர் வளம் மற்றும் பயிர் சாகுபடி முறை பற்றி மதுரை திருமங்கலம் விவசாய்களுடனான சந்திப்பு: வன்னிவேலம்பட்டி Manuneethi Foundation Facebook : www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter : twitter.com/manuneethinow Youtube : www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog
உழவர் மேடை மக்கள் தொலைகாட்சி | Uzhavar medai makkal tv
மக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது. விவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . விவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது . ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 1,00,000 வரை லாபம் அடையாளம். Manuneethi Foundation Facebook : www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter : twitter.com/manuneethinow […]
ManuNeethi Manickam Supports Cashew Farmers
முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை Manuneethi Foundation Facebook : www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter : www.//twitter.com/manuneethinow Youtube : www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog Instagram : www.instagram.com/manuneethifoundation



